கன்னியாகுமரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இளைஞரை தாக்கிய போலீசார் மீது மாவட்ட எஸ்.பியிடம் புகார் Sep 16, 2024 366 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, இந்து அமைப்பினரும், ஊ...